செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

GOVT.HIGHER SECONDARY SCHOOL-THALAVADI


 SAFETY IS NOT JUST A SLOGAN IT IS A WAY OF LIFE -201
 சாலை பாதுகாப்பு -வாசகம் அல்ல,-அது வாழ்க்கை முறை.

மரியாதைக்குரியவர்களே,
                   வணக்கம்.நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் -தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
  05.02.2015 இன்று மாலை 3.00மணிக்கு தாளவாடியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கல்வி நிகழ்ச்சி நடைபெற்றது.


 வரவேற்புரை;திரு. நாகநாதன் அவர்கள்,பட்டதாரி ஆசிரியர்,


தலைமை ஏற்று உரை;
                 திருமதி.மல்லிகா M.A.,M.Ed.,M.Phill அவர்கள், தலைமையாசிரியை







               விளக்கவுரை;திரு.C.பரமேஸ்வரன் அவர்கள்,செயலாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.





            புகைத்தலின் தீங்கு பற்றிய விளக்கம்; திரு. சிவக்குமார் அவர்கள்,கணித ஆசிரியர்,


நன்றியுரை; திரு.ஆர். பாலுராஜன் அவர்கள்,முதுநிலை பட்டதாரி ஆசிரியர்.உடன் இருப்பவர் வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் பரமேஸ்வரன் அவர்கள் .........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக