சாலை பாதுகாப்பு -வாசகம் அல்ல,-அது வாழ்க்கை முறை.
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் -தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
05.02.2015 இன்று மாலை 3.00மணிக்கு தாளவாடியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கல்வி நிகழ்ச்சி நடைபெற்றது.
தலைமை ஏற்று உரை;
திருமதி.மல்லிகா M.A.,M.Ed.,M.Phill அவர்கள், தலைமையாசிரியை
புகைத்தலின் தீங்கு பற்றிய விளக்கம்; திரு. சிவக்குமார் அவர்கள்,கணித ஆசிரியர்,
நன்றியுரை; திரு.ஆர். பாலுராஜன் அவர்கள்,முதுநிலை பட்டதாரி ஆசிரியர்.உடன் இருப்பவர் வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் பரமேஸ்வரன் அவர்கள் .........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக