செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கல்வி- ஈரோடு மாவட்டத்தில்...

 மரியாதைக்குரியவர்களே,
                வணக்கம்.ஆண்டு முழுவதும் நம்ம ஈரோடு மாவட்டத்தில் முதல்கட்டமாக...
                    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இலவச கல்வி ...பள்ளி & கல்லூரி இருபால் மாணவர்களுக்கான பாதுகாப்பு பயிலரங்கம்.



     நம்ம ஈரோட்டிலுள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் வருடம் முழுவதும் கொடுக்க திட்டமிடப்பட்டு அதன் முதல் கட்டமாக தாளவாடி மற்றும் சத்தி ஒன்றியங்களில் கல்வி கருத்தரங்கு நடைபெற்று வருகிறது.அதன் தொகுப்பில் சில பகுதிகள் தங்களது பார்வைக்காக...
        திரு.C.பரமேஸ்வரன் அவர்களுக்கு 09.02.2015 திங்கட்கிழமை காலையில் புனிதமான பணியாம் தேசியக் கொடி ஏற்றிவைத்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக் கல்வி விளக்கவுரை வழங்க வாய்ப்பளித்த தாளவாடி-சூசைபுரத்திலுள்ள புனித ஜோசப் மேனிலைப் பள்ளிக்கு நன்றிகள் பல....

 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக் கல்வி நிகழ்வை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றபோது வருகை புரிந்து பெருமை சேர்த்த சான்றோர்களில் சிலர்......
 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் ஈரோடு மண்டலம் தாளவாடி கிளை மேலாளர் அவர்களது வழிகாட்டுரை.....
 திரு.V.மகேஷ்  அவர்கள் பள்ளித் தலைமை ஆசிரியர் அவர்களிடம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கல்வி துண்டுப் பிரசுரங்கள் வழங்கியபோது....
 வட்டார வள மையம் சத்தியமங்கலத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக் கல்வி நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று வாழ்த்துரை வழங்கிய மேற்பார்வையாளர் அவர்கள்..
 சத்தியமங்கலம் ரங்க சமுத்திரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் லோகு ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி உரிமையாளர் திரு.K.லோகநாதன் அவர்களது வழிகாட்டுரை...
 CCF -THALAVADI ஆஷாகேந்திரா குழந்தைகள் நல உதவி மையத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கல்வி விளக்கவுரையின்போது....

 அரசு மேல்நிலைப் பள்ளி-தாளவாடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக் கல்வி விளக்கவுரையின்போது....
 அரசு மேல்நிலைப் பள்ளி-பனகஹள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக் கல்வி விளக்கவுரையின்போது....
 அரசு உயர்நிலைப் பள்ளி-சிக்கள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக் கல்வி விளக்கவுரையின்போது....
 அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர் நிலைப் பள்ளி-தலமலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக் கல்வி விளக்கவுரையின்போது....



புனித அன்னாள் உயர்நிலைப் பள்ளி-திகனாரையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக் கல்வி விளக்கவுரையின்போது....
 புனித ஜோசப் மேனிலைப் பள்ளி-சூசைபுரத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக் கல்வி விளக்கவுரையின்போது...
நகராட்சி உயர்நிலைப் பள்ளி-ரங்கசமுத்திரம்-சத்தியமங்கலத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக் கல்வி விளக்கவுரையின்போது....
 இன்னும் தொடரும்..இலவசமாக..என சமூக நலன் கருதி...அன்பன்,


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக